திரிபுராவில் பஞ்சாயத்துத் தேர்தல்களையொட்டி ஆளும் பாஜகவினர் நடத்திய ஜனநாயகப் படுகொலைகளைக் கண்டித்தும், நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திரிபுராவில் பஞ்சாயத்துத் தேர்தல்களையொட்டி ஆளும் பாஜகவினர் நடத்திய ஜனநாயகப் படுகொலைகளைக் கண்டித்தும், நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.